Sunday, July 8, 2007

மெழுகுவர்த்தி

தனக்காக உயிர்த்தியாகம்
செய்த தீக்குச்சிக்காக
அழுது கண்ணீர்
வடிக்கிறது...
மெழுகுவர்த்தி

No comments: